டோக்மே திரைப்பட இயக்கம்

அறிமுகமும் ஆவண மொழியாக்கமும் : லிங்கராஜா வெங்கடேஷ் 1995 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி டேனிஷ் திரைப்பட இயக்குனர்களான லார்ஸ் வான் ட்ரையரும், தோமஸ் வின்டர் பெர்க்கும் என இருவரும் இணைந்து பாரிஸ் நகரில் டோக்மே எனும் திரைப்பட Continue Reading →

இஸ்த்வான் மெஸாரஸ் (1930-2017)

தீவிர மாற்றுக்கான தேவை : இஸ்த்வான் மெஸாரஸ் நேர்முகம்   1 அக்டோபர் 2017 ஆம் திகதி தனது 87 ஆம் வயதில் மரணமுற்ற ஹங்கேரிய மார்க்சியரான இஸ்துவான் மெஸாரஸ் புகழ்பெற்ற பிறிதொரு ஹங்கேரிய மார்க்சியரான ஜியார்ஜ் லுகாக்சின் மாணவர். அந்நியமாதல் குறித்து Continue Reading →

உன்னைப் போல் ஒருவன்(2009) : பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம்

பயங்கரமும் குண்டு வெடிப்புகளும் உலக அளவிலானவை. எந்த ஒரு அரசுக்குள்ளும் மட்டுப்பட்டது இல்லை இது. ஏற்கனவே இருக்கிற ஒரு விசயம் பற்றி நான் எச்சரிக்கை மணியை ஒலிக்கிறேன். நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லை. நேரப்போகும் ஆபத்து குறித்து மக்களுக்கு நான் அறிவுறுத்தல் Continue Reading →

கமல்ஹாசனின் அழுகுணி ஆட்டம் : ஒரு விவாதம்

குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிப் பேசுகிறபோது, அந்தக் குறிப்பிட்ட விஷயம் பற்றிக் குறிப்பிட்ட ஒருவர் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்பதைத் தேடி அறிந்து கொண்டு, அந்தக் குறிப்பிட்ட ஒருவரை விமர்சிப்பது என்பது விமர்சன ஒழுக்கம். அதனோடு, பேசுகிற விஷயங்கள் குறித்து திசைதிருப்பவோ அல்லது Continue Reading →

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் : மதியவன் இரும்பொறை

தோழர் ஞானையா தனது இறுதி சாசனத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்துக்கொண்டேன். சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற வரிகளை தனது கல்லறையில் பொறிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தோழர் ஞானையா கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர். “விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற விவிலிய வசனத்தை ஒட்டிய அந்த Continue Reading →

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்

நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து  பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு Continue Reading →

ஈழப் போராட்ட இலக்கியம் : வரலாறு-புனைவு-விமர்சனம்

‘கவிதை என எழுதாதே வரலாற்றை’ என ஒரு கவிதை எழுதினான் பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ். புனைவு எனும் பெயரில் எழுதப்படும் இன்றைய ஈழப் போராட்டப் புனைகதைகளுக்கு இந்த வரி அச்சொட்டாகப் பொருந்துகிறது. வரலாறு, புனைவு என இரண்டினதும் குறைந்த பட்ச Continue Reading →