சே குவேரா : சுதந்திரன் மற்றும் நிரந்தரன்

    சே குவேரா எனும் பெயர் சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில் அதன் பெயர் Continue Reading →

விமர்சனம் என்பது என்றுமே ஒரு அரசியல் இடையீடுதான் : யமுனா ராஜேந்திரனுடன் தினேஷ் உரையாடல்

    சினிமா விமர்சனம் செய்வதற்கு முன், ‘திரைப்பட ரசனை’ சார்ந்த வகுப்புகளின் பரிச்சயம் அவசியம். அல்லது திரைப்பட ரசனையை வளர்க்கிற புத்தகங்கள் மற்றும்  சிறந்த திரைப்படங்களைப் பார்த்த அனுபவம் வேண்டும். அப்படியாக, உங்களைச் சினிமா விமர்சன உலகிற்குள் நகர்த்திய திரைப்படங்கள், Continue Reading →

மிருணாள் சென் : மூன்றாவது சினிமாவின் இந்திய முகம்

ஒன்றைச் சொல்வது சுலபம்தான். அதை நடைமுறைப்படுத்துவது அவவளவு சுலபம் அல்ல. எளிமையும் தட்டுப்பாடான நிலையும் பிரிக்கமுடியாத வகையில் இரண்டறக்கலந்த விஷயங்கள். நவ யதார்த்தவாதத்தின் சாராம்சம் இதுதான். இதுதான் நவயதார்த்தத்தைச் சுலபமாக்குகிறது..கடந்த காலத்தை நான் சமகாலக் கண்ணோட்டத்துடன் தொடர்படுத்திப் பார்க்கிறேன். இதுவரை நான் Continue Reading →

உடைபடும் மாஸ் கதாநாயக பிம்பமும், உத்தம வில்லனின் அரசியலும் :   லெட்சுமி நாராயணன் பி.

                 தமிழ் சினிமாவின்  கதாநாயகர்கள் மிகவும் விவரமானவர்கள் அதைவிட ஆபத்தானவர்கள். அதிலும் இந்த மாஸ் கதாநாயகர்கள் எனப்படும் வகையறாக்கள் மக்களை சுயமாக சிந்திக்க விடாமல் தொடர்ந்து தங்களை வழிபடும் பிம்பமாக எப்படி Continue Reading →

மேற்குத் தொடர்ச்சி மலை

1 இந்திய சினிமாவில், தமிழ் அல்லாத மொழிகளில் மலைவாழ் மக்களது வாழ்வும், அவர்களது பாடுகளும், அவர்களது கிளர்ச்சிகளும், அவர்களுக்கு எதிரான நிலக்கிழார்கள்-காவல்துறை-அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் கூட்டணியின் ஒடுக்குமுறைகளும் பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன. இந்திய இடதுசாரி சினிமாவின் பிதாமகனான மிருணாள் Continue Reading →

ஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்

  1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 16 ஆம் தேதியை  ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்ககைக்காக நேரடி நடவடிக்கை தின அறைகூவலின்படி அன்று வங்க முதலமைச்சராக இருந்த சுஹ்ராவர்த்தி விடுமுறை தினமாக அறிவித்தார். அதிகாரவர்க்கத்தினர் துணையிருக்க முஸ்லீம்கள் சூறையாடலில் ஈடுபடத்துவங்கினர் தாமதமாக Continue Reading →

வாழ்வும் நடைமுறையும்

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பலருக்குப் பற்பல மனவிசாரங்கள் உண்டு. அவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். லௌகீக வாழ்வில் தோற்றுப் போனார்கள். பிறரால் அங்கீரிக்கப்படவில்லை. தேர்ந்து கொண்ட கோட்பாட்டுக்கு ஒப்ப வாழவில்லை. பொதுச்சமூகத்திலிருந்து மறக்கப்பட்டவர்களாக ஆனவர்கள் அவர்கள். இந்த அவதானங்களையும் கழிவிரக்கங்களையும் அவர்களிடம் போய்ச் சொல்லிப் Continue Reading →