ஆர்.பாலகிருஷ்ணன் : மூன்று கவிதைகள்

. எனது பள்ளிநாட்கள் முதல் இன்று வரையிலுமான எனது ஆத்ம நண்பர்கள் மூவர். விசுவநாதன், உதயகுமார், பாலகிருஷ்ணன். எனது  ஆத்மரீதியான அரசியல் தோழமை இருவர். ஒருவர் காலஞ்சென்ற ஜெகநாதன். மற்றவர் ‘விசாரணை’ படத்தின் மூலக்கதை எழுதிய சந்திரகுமார். எனது ஆரம்பப் பள்ளியில் Continue Reading →