இலக்கியவாதி – அரசியல்வாதி – அறிவுஜீவி 

எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை. எழுத்தாளன் தனது தேர்வை மேற்கொள்கிறான். அதில் அவன் உறுதியாக நிற்கிறான். நீங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வீசம் காற்றுக்கும் திறந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். சில Continue Reading →

தேங்கோ நடனம் : காதலின் கலை வடிவம்

1 தகதகவெனக் கொழுந்துவிட்டு மூண்டெழுந்து நடனமிடும் நெருப்பு. ‘ஆரத்தழுவி எனக்குள் மூழ்கிக் கலந்து விடு’ என, ஆண்பெண் உடல்கள் எதிர்பாலிடம் விடுக்கும் விரகத்தின் அழைப்பு. அடர்ந்த இரத்தத்தின் அடையாளமாகி கிளர்ச்சியூட்டும் சிவப்பு நிறத்தின் தவிப்பு. ‘ஸல்சா’ முதல் ‘தேங்கோ’ வரையிலுமான இலத்தீனமெரிக்க Continue Reading →

தமிழில் அரசியல் சினிமா

தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் இந்திய தேசபக்தியை மறுபடி முன்வைத்து, திரைப்படத்தின் அழகியல் சாத்தியங்களையும் ஸ்வீகரித்துக் கொண்டு, தமிழ் சினிமாவுக்குள் பிரவேசம் செய்தவர் என இயக்குனர் மணிரத்தினத்தை நாம் குறிப்பிடலாம். திராவிட இயக்க சினிமாக்கள் சித்திரித்த இனம், மதம், சாதியம் போன்றவற்றைச் Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம் 

இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை  ஈழத்தமிர்கள் வாழும் Continue Reading →

அமேசானின் குரல் – சிகோ மென்டிஸ் : லிங்கராஜா வெங்கடேஷ்

அக்டோபர் 12, 1492ல் கிறிஸ்தோபர் கொலம்பஸ் இன்றைய பஹாமஸ் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குவானானி என்கிற சிறு தீவில் வந்திறங்கினர். இது புதிய உலகத்தின்(New World) தோற்றத்தையும் இதன் தொடர்ச்சியாகப் பின்னாளில் அமேசான் காடுகளில் ஐரோப்பியர்கள் கால் பதித்ததையும் குறித்தது. Continue Reading →

ரோஹித்

    சில்வியா அழகியதொரு மரத்தைக் கனவு கண்டாள் மரம் அவளது வாழ்வு மரத்தின் ஒரு கிளை அவளது காதல் அந்தக் கிளையின் இலைகள் குழந்தைகள் பிறிதொரு கிளை எழுதுபவளாக அவளது வாழ்வு அதனது ஒவ்வாரு இலையும் அவளது கவிதைகள் ஆர Continue Reading →

ரேடிகல் பிலாசபி

முன்னறைச் சாளரத்தில் நின்று இலையுதிர்காலம் குளிர்காலத்தினுள் நுழைவதை மெல்லிய தூற்றலினாடே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனம் துயருற்றிருக்கிறது. மேசையில் இன்று காலை வந்த ‘ரேடிகல் பிலாசபி’யின் 200 ஆவது இதழ் இருக்கிறது. அச்சிதழாக இவ்விதழ் ‘ரேடிகல் பிலாசபி’யின் கடைசி இதழ். துக்கம் பொங்கிக் Continue Reading →